tag:blogger.com,1999:blog-3087174435922138000.post4347438758483565450..comments2023-10-18T07:43:33.065-07:00Comments on இரண்டாம் சொக்கன்...!: நான் - மீன் - பறவைகள் - 2Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3087174435922138000.post-59973587168443544032008-02-05T07:32:00.000-08:002008-02-05T07:32:00.000-08:00வவ்வால்...வண்டிய எங்க நிறுத்தலாம்னு யோசிச்சப்ப...அ...வவ்வால்...<BR/><BR/>வண்டிய எங்க நிறுத்தலாம்னு யோசிச்சப்ப...அந்தா ஏரியாவுல அந்த வளாகம்தான் நினைவுக்கு வந்திச்சி...இப்ப பக்கதுல இன்னொரு இடமும் கண்டு பிடிச்சி வச்சிருக்கேன்.பக்கத்துல் ஆடிட்டர் ஜெனரல் ஆஃபீஸ்ல உள்ள நுழைஞ்சி சர்ர்ர்ர்ர்னு நேர பின்னால போனா நம்ம இஷ்டம்தான் எங்க வேண்ணா நிறுத்தலாம்...அவ்ளோவ் பெரிய இடம்...யூஸ் பண்ணிக்குங்க..<BR/><BR/>அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் நீங்க சொல்லும் நிலமைதான் இருக்கு...எதுக்குடா வந்து இம்சை பண்றீங்கன்ற மாதிரியான எரிச்சல் வரவழைக்கும் அணுகு முறையைத்தான் பார்க்க முடியுது...<BR/><BR/>அதே நேரத்துல உங்க கை தாராளம்னு தெரிஞ்சிட்டா....ஹி..ஹி..அவங்கள மாதிரியான சுறுசுறுப்பான, விசுவாசமான(?), நல்லவய்ங்கள பார்க்கவே முடியாது....இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-83056326857969898602008-02-05T07:27:00.000-08:002008-02-05T07:27:00.000-08:00வாங்க துளசிம்மா...ஹேப்பி பர்த்டே மேடம்...காலையில ப...வாங்க துளசிம்மா...<BR/><BR/>ஹேப்பி பர்த்டே மேடம்...காலையில போஸ்ட் பார்த்தேன் ஏதோ எங்க வூட்டுல ஒருத்தருக்கு பிறந்தநாள் மாதிரி ஒரு சந்தோசம்...<BR/><BR/>நல்லா இருங்க தாயீ....இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-63735179333430265762008-02-05T07:26:00.000-08:002008-02-05T07:26:00.000-08:00காட்டாறு...மீனுக்கு ப்ரெட் மட்டுமா போட்டேன்...ஹி.....காட்டாறு...<BR/><BR/>மீனுக்கு ப்ரெட் மட்டுமா போட்டேன்...ஹி..ஹி...அது ஒரு பெரிய லிஸ்டே இருக்கு...சொல்றேன் சொல்றேன்...<BR/><BR/>பறவை மேட்டர் அடுத்த பகுதில வருது....இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-84369832411023363452008-02-05T07:24:00.000-08:002008-02-05T07:24:00.000-08:00வாங்க சிவா...இங்க இருந்த மீனெல்லாம் எங்கய்யான்னு ய...வாங்க சிவா...<BR/><BR/>இங்க இருந்த மீனெல்லாம் எங்கய்யான்னு யாரை கேட்டாலும் ஒருத்தர் விடாம எல்லாரும் கரகாட்டக்காரன் செந்தில் மாதிரி அந்த மீன் இதான்னு சொல்லி என்னை டென்சனாக்குனத இங்க டீசண்டா சொல்லீருக்கேன்...ஹி..ஹி...இரண்டாம் சொக்கன்...!https://www.blogger.com/profile/04788583976993887740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-41355645397850543322008-02-04T19:30:00.000-08:002008-02-04T19:30:00.000-08:00நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் மீன் அனுபவத்தை...நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் மீன் அனுபவத்தை, தலைப்பை பார்த்ததும், மீன், பறவை எல்லாம் வறுத்து சாப்பிட்டேன்னு சாப்பாட்டு கதை சொல்விங்கனு நினைத்தேன் :-))<BR/><BR/>பல இடங்களிலும் அரசு பண்ணைகள் இப்படித்தான் இருக்கு, ஆனால் நல்ல வேலை இங்கே உருப்படியாக வேலை செய்கிறார்கள் போல.<BR/><BR/>நான் ஒரு முறை உயிர் உரம் , நுண்ணுயிர் உரம்லாம் சொல்றாங்களே நாமளும் முயற்சி செய்வோம்னு தமிழக அரசின் வேளாண்துறை மாவட்ட அலுவலகம் போய் நொந்து விட்டேன். அங்கே போர்ட் மட்டும் தான் வைத்திருக்காங்க, டீ சாப்பிட்டுக்கிட்டு சாவகாசம கதைப்பேசிட்டு தான் இருக்காங்க. அதுலாம் இங்கே விற்பது இல்லை, உங்களுக்கு வேண்டும்னா இங்கே போய் பாருங்கனு ஒரு தனியார் விற்பனையாளர் முகவரி கொடுத்தாங்க :-))<BR/><BR/>இதில் காமெடி , தனியாரிடம் விலை அதிகம் இருக்கும் மாவட்ட அலுவகம் போங்க மலிவாக வாங்கிக்கலாம் மான்யம் எல்லாம் கூட தருவாங்க என்று எங்க ஊர் வேளாண் அதிகாரி சொல்லி அனுப்பினார் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-48688145471921520912008-02-04T18:01:00.000-08:002008-02-04T18:01:00.000-08:00அடடா.....மீன் போயிருச்சா?(-:அடடா.....மீன் போயிருச்சா?<BR/><BR/>(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-50468702924214437582008-02-04T17:52:00.000-08:002008-02-04T17:52:00.000-08:00அய்யோ.. ஏகத்துக்கு சின்சியர் சிகாமணியா இருக்கீங்கள...அய்யோ.. ஏகத்துக்கு சின்சியர் சிகாமணியா இருக்கீங்களே! இதிலே டிடெக்டிவ் வேலை வேற. அதாங்க..<BR/>//முதல் சந்திப்பிலேயே இத்தனை மனம் விட்டு பேசுகிறார் என்றால் நிச்சயமாய் அவர் தனிமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பார் என நினைத்தேன்.அடுத்தடுத்த சந்திப்புகளில் அதை அவர் உறுதி செய்தார்...மனைவி ,குழந்தைகள் தன்னை சரியான முறையில் அங்கீகரிக்கவில்லை, பேசக்கூட காசு கேக்கறாங்கப்பா என ஆதங்கத்தை வெளிப்படையாகவே சொன்னார்//<BR/><BR/>ஹா ஹா ஹா.. பெரிய ஆளுதான் நீங்க.<BR/><BR/>மீன் ப்ரெட் சாப்பிடும் அரிய தகவலை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம். தொடர்ந்து சேவை செய்யவும். ;-)<BR/><BR/>இன்னும் பறவை வரல... எனக்கு சில சமயம் மறதி வேலை செய்யாது.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3087174435922138000.post-49984567672693257492008-02-04T06:07:00.000-08:002008-02-04T06:07:00.000-08:00//ஆடுத்த நாள், அந்த மீனுக்கு போட ஒரு பாக்கெட் ப்ரெ...//<BR/>ஆடுத்த நாள், அந்த மீனுக்கு போட ஒரு பாக்கெட் ப்ரெட் வாங்கிக்கொண்டு போனால்....ரெண்டே ரெண்டு மீன் மட்டுந்தான் இருந்துச்சி...ஹி..ஹி...என் தொழிலாளர்கள் நெம்ப நல்லவய்ங்க....பத்திரமா இருக்கட்டுமேன்னு ஆளுக்க்கொன்னா வீட்டுக்கு எடுத்துட்டு போய்ட்டாய்ங்க போல....என்னத்தச் சொல்றது...<BR/>//<BR/>:-))))))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com